Description
சந்தனாதி தைலம் (Sandanathi Thailam) என்பது சந்தனம், விலாமிச்சம் வேர், ஆவாரம் பட்டை மற்றும் நல்லெண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு ஆயுர்வேத மூலிகை எண்ணெய் ஆகும். இது உடலுக்கு குளிர்ச்சியையும், தலைச்சுற்றல், எரிச்சல் உணர்வு மற்றும் மன அழுத்தத்தைப் போக்கி நிம்மதியான தூக்கத்தைத் தரும். இது பெரும்பாலும் வெளிப் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது
Pooja & Rituals: Used to cool deities during Abhishekam or applied directly to statues for a divine, calming effect.








Reviews
There are no reviews yet.